அம்பாறை விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவினால் இரத்ததானம் நிகழ்வு இடம்பெற்றது.
8:09am on Wednesday 26th August 2020
அம்பாறை  விமானப்படைத்தளத்தின் சேவா வனிதா  பிரிவினால்  இரத்ததான நிகழ்வொன்று  கடந்த  2020 ஆகஸ்ட் 07 ம்  திகதி  படைத்தள வைத்தியசாலையில்  இடம்பெற்றது . இந்த ஏற்பாடுகள்   அம்பாறை தேசிய வைத்தியசாலையின்  இரத்தவங்கியின் பங்களிப்பில் கீழ்   அம்பாறை சேவா வனிதா  பிரிவின் தலைவி  திருமதி  சனிகா பெர்னாண்டோ அவர்களின் ஏற்டபாட்டில் இடம்பெற்றது என்பது குறிப்பிட தக்கது.

இந்த நிகழ்வின்  நோக்கம், நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளின் போது இரத்த   தேவையை பூர்த்தி செய்வதற்காக தேசிய இரத்தமாற்ற சேவைக்கு இரத்த தானம் செய்வதாகும்.இந்நிகழ்ச்சியில் கட்டளை அதிகாரி, மற்றும் அனைத்து அதிகாரிகளும் படைத்தள வீரர்களும் சிவில் ஊழியர்களும்  கலந்துகொண்டனர்  பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை