புதிய நியமிக்கப்பட்ட இந்தியா பாதுகாப்பு ஆலோசகர் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதியின் அழைப்பை ஏற்று வருகை
9:04am on Wednesday 2nd September 2020
புதிய நியமிக்கப்பட்ட  இந்தியா பாதுகாப்பு ஆலோசகர்  கேப்டன் விகாஸ் சூட் ( இந்திய கடற்படை )   அவர்கள்  இலங்கை விமானப்படை  தளபதி  எயர் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களின் அழைப்பின் பேரில்  விமானப்படை  தலைமை காரியாலயத்திட்கு  கடந்த 2020  ஆகஸ்ட் 19  ம் திகதி வருகை தந்து இருந்தார்

இதன்போது   இருவருக்கும் இடையிலான  கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான  நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை