எம் டீ டயமன் கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்டுத்த விமானப்படை தீவிர செயற்பாடு.
4:55pm on Tuesday 15th September 2020
சங்கமத்தீவு  கடற்பரப்பில்  சுமார் 38 கிலோ மைல் தூரத்தில் பயணம் செய்த நியூ எம் டீ டயமன்  மசகு என்னைக்கப்பல்  கடந்த  2020 செப்டம்பர் 03   திகதி தீப்பற்றிய .

இந்த சந்தர்ப்பத்தில் சீனவராய  விமானப்படை அகாடமியில் அமைந்துள்ள எண் 3 கடல்சார் படை  உடனடியாக ஒரு பீச் கிங் பி 200 விமானத்தை அனுப்பி கண்காணிப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டது

இதன்போது   விமானப்படை பீச் கிராப்ட் விமானம் மற்றும் கடற்படையின் கப்பல்கள் மூலம் தீயணைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன .

இந்த கப்பலில் பயணித்த பயணிகளை  மீட்டு அவர்களுக்கான  சிகிசிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்  மேலும் இலங்கை   விமானப்படையின்  எம் ஐ 17   ஹெலிகோப்டேர்மூல  பம்மிபக்கட் ( மூங்கில் தொட்டி ) மூலம் தீயணைப்பு வேலைகள்  விமானப்படை மூலம்  மேட்கொள்ளப்பட்டன இந்த தீயணைப்பு  வேலைகளை  வெற்றிகரமாக  கடற்படை , விமானப்படை என்பன இணைந்து  மேற்கொண்டன  

இந்த கப்பலில்  270,000 மெட்ரிக் தோன் கனிய என்னை இருந்தது  குறிப்பிடத்தக்கது.


 

04th September 2020
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை