29 வது அனர்த்த முகாமைத்துவம் மற்றும் முதல் பிரதிசெயல் பாடநெறி நிறைவு.
8:19pm on Tuesday 15th September 2020
29 வது  அனர்த்த முகாமைத்துவம் மற்றும் முதல் பிரதிசெயல் பாடநெறி  நிறைவின் சான்றுதல்கள் வழங்கும் நிகழ்வு ஏக்கல  விமானப்படைத்தள  கேட்போர்கூடத்தில்   கடந்த 2019 செப்டம்பர் 07 ம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  ஏக்கல    விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் மஹவத்தகே   அவர்கள் பிராதான அதிதியாக கலந்துகொண்டதுடன்  அனர்த்த முகாமைத்துவ பாடசாலையில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்    ரணசிங்க்க    மற்றும் அதிகாரிகள் , படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

40 நாட்கள் இடம்பெற்ற பாடநெறியில் பேரழிவுகள் மற்றும் இடர்பாடு சுயவிவரங்கள், அனர்த்த முகாமைத்துவ விரிவுரை ,சட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பங்கு, பேரழிவு அபாயம் குறைப்பு கண்ணோட்டம் (DRR), தீங்கு  மற்றும் பாதிப்பு மதிப்பீடு, பேரழிவு மேலாண்மை மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) இரசாயனத் தொடர்பான தகவல் தொழில்நுட்பம், உயிரியல்,  கதிரியக்க, அணு மற்றும் வெடிக்கும் (சிபிஆர்என்இ), மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த பதில் (HADR) & பேரழிவு மேலாண்மை சர்வதேச சட்ட பணி, பேரழிவுகள் தயார்நிலை திட்டங்கள், விழிப்புணர்வு திட்டத்தை நடத்துதல் அவசரகால பதில் தொடர்பான சிவில் சட்டம்,  அவசரகால செயல்பாட்டு மையம் (EOC), தற்செயல் திட்டம் (சிபி) மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபிக்கள்),முதலுதவி, உயிரிழப்புகள் மற்றும் இறப்பு மேண்மை,தீ மற்றும் மீட்புபோன்ற பயிற்சிகள் இடம்பெற்றது .

மேலதிக தகவலுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை