ஏக்கல விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தொழிற்பயிற்ச்சி பயிற்ச்சி பாடசாலையினால் பாடம் திட்டமிடல் மற்றும் பாடத்திட்டங்களுக்கான புதிய டைனமிக் அணுகுமுறை குறித்த பயிற்ச்சி பட்டறை ஒன்றை நடாத்துகிறது.
12:10pm on Friday 18th September 2020
ஏக்கல விமானப்படை தளத்தில்  அமைந்துள்ள தொழிற்பயிற்ச்சி பயிற்ச்சி பாடசாலையினால்  பாடம் திட்டமிடல் மற்றும் பாடத்திட்டங்களுக்கான புதிய டைனமிக் அணுகுமுறை குறித்த பயிற்ச்சி  பட்டறை ஒன்றை  கடந்த 2020 செப்டம்பர் 09  மற்றும் 10 ம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்த சிறப்புப் பட்டறை ஐக்கிய இராச்சியத்தின் யார்க் பல்கலைக்கழகத்தில் மொழியியல் மூத்த விரிவுரையாளர் கலாநிதி  பிமாலி இந்திரரத்ன அவர்களால் நடத்தப்பட்டது.

விமானப்படை பணியாளர்களிடையே ஆங்கிலத்தின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த  பட்டறை நடத்தப்பட்டது. நிர்வாகக் கல்வி கிளையின் அனைத்து அதிகாரிகளும், விமானப்படையின்  இன் ஆங்கில ஆசிரியர்களும் கலந்து கொண்டனர், இது கலந்து கொண்டவர்களுக்கு மிகவும் வளமானதாக கூறப்படுகிறது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை