சேவையில் இருந்து ஓய்வு பெரும் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் தலைவரும் முப்படை தளபதியுமான ஜனாதிபதியை சந்தித்து பிரியாவிடை பெற்றார்
10:13am on Wednesday 30th December 2020
சேவையில் இருந்து ஒய்வு பெரும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  பிரியாவிடை பெரும் முகமாக தனது இறுதி சந்திப்பாக   இலங்கை முப்படை தளபதியும் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் ஜனாதிபதியுமான அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  கடந்த 2020 அக்டோபர் 29 ம் திகதி  சந்தித்தார் .

இதன்போது   இருவருக்குமான உரையாடலின்பின்பு  இருவருக்குமான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை