சேவையில் இருந்து ஓய்வு பெரும் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை கடல்படை தளபதி அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார் .
2:01pm on Wednesday 30th December 2020
சேவையில் இருந்து ஒய்வு பெரும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  பிரியாவிடை பெரும் முகமாக தனது இறுதி சந்திப்பாக   இலங்கை இலங்கை கடல்படை  தளபதி வைஸ் அட்மிரல் உழுகெதென்னே   அவர்களை கடல்படை தலைமைக்காரியாலத்தில்  வைத்து  கடந்த 2020 அக்டோபர் 29 ம் திகதி  சந்தித்தார் .

இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு அதனைத்தொடர்ந்து   இருவருக்குமான உரையாடலின்பின்பு  இருவருக்குமான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை