எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இலங்கை விமானப்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
2:19pm on Wednesday 30th December 2020
17 வது  விமானப்படை தளபதியான எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ்   அவர்கள்    தனது பொறுப்புக்களை புதிய தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களிடம் கையளித்து விமானப்படை சேவையில் இருந்து கடந்த 2020 நவம்பர் 02 ம் திகதி ஓய்வுபெற்றார்  இதன்போது  உத்தியோக பூர்வமான  பிரியாவிடை மற்றும் புதிய தளபதியிடம் பொறுப்புக்கள் கையளிக்கும் நிகழ்வுகள்  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது  விமானப்படை அணிவகுப்பு படைப்பிரிவினரால் அணிவகுப்புமாறியதை செலுத்தப்பட்டது  மேலும் அதனைத்தொடர்ந்து ஓய்வுபெறும்  தளபதி அவர்கள்  உரையாற்றி தனது  நன்றிகளை தெரிவித்தார் மேலும் இந்த நிகழ்வில்  விமானப்படை பணிப்பளர்கள் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சடங்கு நிகழ்வை தொடர்ந்து  கட்டுநாயக்க அதிகாரிகள்  உணவகத்தில்  அவர்களுக்கான  இராப்போசனஏற்பாடு செய்யப்பட்டு இருந்த்தது  இந்த நிகழ்வில்  எயார் சீப் மார்ஷல்   டயஸ் மற்றும் அவரின் அன்பு  மனைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ்  ஆகியோர் கலந்து கொணடனர் இதன் பொது சேவையில் இருந்து வெளியேறும்  தளபதிகளுக்கு சம்பிரதாய முறைப்படி 212 ஹலிகொப்டரில் இருந்து  உணவு பரிமாறப்பட்டு  பிரியாவிடையும் அளிக்கப்பட்டது


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை