இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
9:09am on Friday 15th January 2021
18வது  விமானப்படை தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்பு எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2020 நவம்பர் 08 ம் திகதி அனுராதபுர புனித  ஜய ஸ்ரீ மஹா போதிக்கு  சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார் .

அதனை தொடர்ந்து வடமத்திய மாகாண  அடமஸ்தானாதிபதியும்  சங்கநாயகர்களின் தலைவரும் ஆனா வணக்கத்துக்குரிய  கலாநிதி .பல்லேகம ஸ்ரீனிவாச நாயக்க தேரர் அவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார் . அதனை தொடர்ந்து ருவான்வெலிசாய மற்றும் அபயகிரி  விகாரை உயர் பீடங்களை சந்தித்தித்து ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி  அவருடைய குடும்பத்தினர் மற்றும் அனுராதபுர  விமானப்படை தளபதி எயார் கொமடோர் லீலாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை