வீரவெல விமானப்படை தள தீயணைப்பு படைப்பிரிவினால் கென்ட் ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.
11:50am on Thursday 21st January 2021
திஸ்ஸமஹராமா  கென்ட் ஹோட்டலில் கடந்த 2020 நவம்பர் 15 ம் திகதி  பிற்பகல் 02:15 மணியளவில் ஏற்பட்ட  திடீர் தீவிபத்தின்போது  திஸ்ஸமஹராமா காவல்துறையினரால்  விடுவிக்கப்பட்ட  அழைப்பின்பேரில்  வீரவெல  விமானப்படை  தீயணைப்பு படைவீரர்கள்  விரைவாக செயற்பட்டு  தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை