முல்லைத்தீவு விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
12:18pm on Friday 23rd April 2021
முல்லைத்தீவு  விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரியாக  குரூப் கேப்டன் லியனாராச்சிகே     கடந்த 2020 டிசம்பர் 19 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால்  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன  அவர்களினால்  உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் லியனாராச்சிகே  அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.  முன்னால்  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்கள் கடந்த 2019 அக்டோபர் 01  ம்  திகதி முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு  கட்டளை அதிகாரியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவர்  கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும் வகையில்  விமனப்படையினால் செயற்படுத்தப்பட்டுவந்த  தனிமைப்படுத்தல் மையமான முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தை   வழிநடாத்திவந்தார் .

புதிய கட்டளை அதிகாரியான  குருப் கேப்டன் லியனகமகே அவர்கள் இதற்குமுன்னர்  கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனதிபதி பணிக்குழுவில் செயலாளராக  செயற்ப்பட்டுவந்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை