2021 ம் ஆண்டுக்காண தளபதி கிண்ண கோல்ப் போட்டிகள்
5:15pm on Wednesday 28th April 2021
இலங்கை விமானப்படை மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான  2021 ம் ஆண்டுக்கான தளபதி  கிண்ண  கோல்ப் போட்டிகள்   2021 ஜனவரி 22 முதல் 24 வரை, சீனக்குடா  விமானப்படை  கோல்ப் மைத்தனத்தில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன அவர்களின்   வழிகாட்டுதலின் கீழ் எட்டாவது முறையாக இலங்கை விமானப்படை இந்த போட்டித்தொரை  ஏற்பாடு செய்துள்ளது. இந்த கோல்ஃப் போட்டி 70 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கோல்ப் வீரர்களையும், விளையாட்டின் ஆர்வலர்களையும் ஈர்த்துள்ளது. இந்த போட்டிகளில்  முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முப்படை  வீரர்களும்  பங்கேற்ட்ங்க்சுஉள்ளனர் . 2021 ஜனவரி 23 ஆம் திகதிக்கு  முன்னதாக நடைபெறவுள்ள ஒரு பெரிய விருது வழங்கும் விழாவுடன் போட்டி முடிவடையும்.
இந்த போட்டிகளுக்கு  டயலொக்  நிறுவனத்தினர்  தங்களது அனுசரணையை  வழங்குகின்றனர்   பல வருடம்களாக  டயலொக்  நிறுவனத்தினர்  கோல்ப் போட்டிகளுக்கு  தமது பங்களிப்பினை வழங்குவருகின்ற்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, இந்த ஆண்டு அனிலனா ஹோட்டல் இலங்கை விமானப்படையுடன் கைகோர்த்து விருந்தோம்பல் கூட்டாளராக அனிலனா   நிலாவெளியில்   பங்கேற்பாளர்களுக்கு அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. போட்டிகளுக்கான பதிவுகள் இப்போது நடைபெற்று  ஜனவரி 15 அன்று முடிவடையும்.


இது தொடர்ப்பன  உடைக்க சந்திப்பொன்று  கடந்த 2021 ஜனவரி  12 ம் திகதி   விமானப்படை  தலைமைக்காரியாலத்தில்  இடம்பெற்றது  இதனபோது  விமானப்படை கோல்ப் பிரிவின் தலைவர்  எயார் கொமடோர்  ரணசிங்க   மற்றும்  அனுரசாணியாளர்கள்  விமானப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை