அனுராதபுரம் விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
5:41pm on Wednesday 28th April 2021
அனுராதபுரம்    விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2021 ஜனவரி 21 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர்  சுமணவீர      அவர்களினால்  உத்தயோக பூர்வமாக எயார் வகொமடோர் திஸ்ஸநாயக    அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள்  கடந்த 2020  பிப்ரவரி மாதம்   அனுராதபுரம் விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரியாக  பொறுப்பேற்றார் அர்  மேலும் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை