வன்னி விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
6:15pm on Wednesday 28th April 2021
வன்னி    விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2020 டிசம்பர் 05 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் வீரசூரிய அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் பிரியதர்சன   அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு  விங் கமாண்டர் சுகததாச   அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .

முன்னால் கட்டளை அதிகாரியான  எயார் கொமடோர் வீரசூரிய  அவர்கள் கடந்த2020 மார்ச் 10   ம் திகதி வன்னி   விமானப்படையின்  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற 09 மதங்கள் கட்டளை அதிகாரியாக அங்கு பணிபுரிந்தார் மேலும் கொவிட் -19 தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக வன்னி விமானப்படைத்தளத்தில்  தனிமைப்படுத்தல் மையங்களை நிறுவு தனது கண்காணிப்பின்கீழ் பராமரிப்பும் மேற்கொண்டார் அத்தோடு விமானப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் பொதுமக்கள் ஆகியோரின் வாழ்கை மேன்பாட்டுக்காகவும் சிறந்த பணிகளையும் செய்துள்ளார்  .

புதிய  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் பிரியதரஸான   அவர்கள்  இதற்கு முன்னர்   கட்டுநாயக்க  இல 26 ரெஜிமென்ட் படைப்பிரிவின் கட்டளைதிகாரியாக பணிபுரிந்தார்  தற்போது வன்னி விமானப்படைத்தளத்தின்  கட்டளைஅதிகாரியாக பொறுப்புக்களை கையேற்றார்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை