இலங்கைக்கான துருக்கி தூதுவர் இலங்கை விமானப்படை தளபதியின் அழைப்பை ஏற்று வருகை
2:27pm on Thursday 29th April 2021

துருக்கி   தூதரகத்தின்தூதரகத்தின் பாதுகாப்பு  அதிகாரி திருமதி ராகிபே டெமட் செகெர்சியோக்லு  அவர்கள்  இலங்கை விமானப்படை  தளபதி  எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன   அவர்களின் அழைப்பின் பேரில்  விமானப்படை  தலைமை காரியாலயத்திட்கு  கடந்த 2021 ஜனவரி 20  ம் திகதி வருகை தந்து இருந்தார்.

இதன்போது   இருவருக்கும் இடையிலான  கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான  நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை