இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தம்புத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட மனவர்க்ளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது
1:39pm on Tuesday 4th May 2021
இலங்கை  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன  பத்திரன  அவர்கள் மற்றும் சேவா  வனிதா பிரிவின்  தலைவி திருமதி . சார்மினி  பத்திரன  ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் கடந்த 2021 ஜனவரி 08  ம் திகதி  அனுராதபுர  விமானப்படைத்தளத்தின்  பங்களிப்புடன் தம்புத்தேகம  கல்வி  வலயத்துக்குட்பட்ட  மனவர்க்ளுக்கு  நன்கொடை வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது தம்புத்தேகம  கல்வி  வலயத்துக்குட்பட்ட  மாணவரக்ளுக்கு   உலருணவு பொதிகள் மற்றும் கல்வி உபகாரணமக்கள் என்பன  வழங்கிவைக்கப்பட்டது  இதனை  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்கள் வழங்கிவைத்தார்  இந்த நிகழ்வில்  திரு. வீரசிங்க மற்றும் அனுராதபுர  விமானப்படை கட்டளை  அதிகாரி  எயார் கொமடோர் சுமணவீர மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Nelumpathgama Vidyalaya

Usgala Vidyalaya

Walaswewa Vidyalaya
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை