பிதுருதலாகல விமானப்படை தளத்தின் 11 வது வருட நிறைவு
2:30pm on Tuesday 4th May 2021
பிதுருதலாகல  விமானப்படை தளம்  நிறுவப்பட்டு  கடந்த 2021 ஜனவரி 05 ம் திகதியுடன்  11 வருடம் நிறைவுபெற்றது  இந்த நிறைவுதின  நிகழ்வுகள்  படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  துஷார   பண்டார அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

பிதுருதலாகல  விமானப்படை தளம்  நிறுவப்பட்டு  கடந்த 2021 ஜனவரி 05 ம் திகதியுடன்  11 வருடம் நிறைவுபெற்றது  இந்த நிறைவுதின  நிகழ்வுகள்  படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  துஷார   பண்டார அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வை முன்னிட்டு  நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள  கிரேக்கரி  ஏரியை  சுற்றியுள்ள பகுதிகளில்  சிரமதானம் மற்றும் துப்பரவு பணிகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து  அனைவரின் பங்கேற்ப்பில் பொதுநிலை பகல்போசன நிகழ்வும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை