இலங்கை விமானப்படையினால் நாட்டின் சுபீட்சத்திற்க்காக வேண்டி பிரித் நிகழ்வு நடத்தப்பட்டது
2:36pm on Tuesday 4th May 2021
இலங்கை விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்   வழிகாட்டல் மற்றும் உத்தரவின் பேரில் எமது நாட்டின் சுபீட்சத்திற்க்காக வேண்டி  பிரித்  நிகழ்வு கடந்த 2021 ஜனவரி 02 ம் திகதி  விமானப்படை  தலைமைக்காரியாலயத்தில்  இடம்பெற்றது.

விமானப்படை வரலாற்றில் முதல்முதலாக  விமானப்படையின் அனைத்து தளங்களிலும்  ஒரேநேரத்தில்  இந்த பிரித் நிகழ்வுகள் நடாத்தப்பட்டது இதன்மூலம்  அணைத்து விமானப்படை  வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினரின்  நல்வாழ்வுக்கும்  நாட்டுமக்களின்  சுபீட்சத்திற்கும்  ஆசிர்வாதம் வேண்டி இந்த நிகழ்வுகள்  நடத்தப்பட்டன.

2021 ம் ஆண்டு ஆரம்பித்ததுடன்  எமது நாட்டிற்கும் எமது நாட்டு மக்களுக்கும்  இந்த புதுவருடம்  சிறப்பாக அமையவேண்டி  இந்த நிகழ்வுகள்  விமானப்படையினால் நாடாத்தப்பட்டது. மேலும்  வடக்கில் பலாலியிலும்  இலங்கையின் உயர்ந்த இடமான  பிதுருதலாகல ஆகிய  விமானப்படை தளங்களிலும்  இந்த வைபவம் இடம்பெற்றது.

மேலும்  வடக்கில் பலாலியிலும்  இலங்கையின் உயர்ந்த இடமான  பிதுருதலாகல ஆகிய  விமானப்படை தளங்களிலும்  இந்த வைபவம் இடம்பெற்றது.
மேலும் இந்த வைபவத்தில்   விமானப்படை தலைமை தளபதி எயர் வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்க மற்றும் விமானப்படை பணிப்பளார்கள் அதிகாரிகள் படைவீரக்ள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Pirith Chanting Program at other SLAF Establishments
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை