இலங்கை விமானப்படை தீயணைப்பு பிரிவினரால் கட்டுநாயக்க முதலீடு சபை பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கட்டுநாயக்க முதலீடு சபை பகுதியில் ஒரு உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தீயணைப்பு படைப்பிரிவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த செயற்பாட்டிற்காக கட்டுநாயக்க விமானப்படை சார்பாக ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இந்த நிகழ்வில் பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தல தீயணைப்பு பிரிவினர் மற்றும் விமானநிலைய தீயணைப்பு பிரிவினர் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
11:17am on Sunday 20th June 2021
கட்டுநாயக்க முதலீடு சபை பகுதியில் ஒரு உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  தீயணைப்பு படைப்பிரிவினரால்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த செயற்பாட்டிற்காக கட்டுநாயக்க விமானப்படை சார்பாக  ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இந்த  நிகழ்வில்  பண்டாரநாயக்க சர்வதேச  விமானப்படை தல  தீயணைப்பு  பிரிவினர்  மற்றும் விமானநிலைய தீயணைப்பு பிரிவினர்  மற்றும் கொழும்பு  தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை