ஏக்கல விமானப்படைத்தளத்திற்கு புதிய போலீஸ் பாதுகாப்பு பிரிவுக்கான கட்டிடம் மற்றும் விமானப்படை வீரவீராங்கனைகளுக்கான சமுக ஒன்றிய கட்டிடம் என்பன திறந்துவைப்பு.
12:05pm on Saturday 3rd July 2021
ஏக்கல  விமானப்படைத்தளத்திற்கு புதிய போலீஸ் பாதுகாப்பு பிரிவுக்கான கட்டிடம் மற்றும் விமானப்படை வீரவீராங்கனைகளுக்கான  சமுக ஒன்றிய கட்டிடம் என்பன  கடந்த 2021 பெப்ரவரி 18 ம்  திகதி  ஏக்கல விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் மஹவத்தகே  அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனைபடி இந்த கட்டிட வேலைகள் இடம்பெற்றன இந்த நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை