பங்களாதேஸ் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி , இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார்.
9:41am on Thursday 22nd July 2021
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் மாசிகுஸ்மான் செர்னியாபட் அவர்கள் கடந்த 2021 மார்ச் 04 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்  அதனை தொடர்ந்து  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  ஜெனரல் ( ஓய்வு பெற்ற ) கமால் குணரத்ன மற்றும்  இலங்கை பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை  சந்தித்தார் இந்த சந்திப்பில்  இலங்கை விமானப்படை தளபதியும்  இணைந்துகொண்டார்.

அனைவருடன் பரஸ்பர கலந்துரையாளின் பின்பு  நினைவுச்சின்னங்கள் பரிமாறப்பட்டன.

Commander of the Air Force

Secretary to the Ministry of Defence

Prime Minister
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை