இந்திய விமானப்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதி அவரக்ளை சந்தித்தார்.
9:44am on Thursday 22nd July 2021
இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் குமார் சிங் பண்டறிய அவர்கள்  இலங்கை  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை   கடந்த  2021 மார்ச் 03ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.

வருகை தந்த இந்திய விமானப்படை தளபதி அவர்களை  கொழும்பு  விமானப்படைத்தள  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமரசிங்க அவர்கள்  வரவேற்றார்.

இதன்போது  இருவருக்கும்  இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர்  விமானப்படை  பணிப்பாளர்களையும் சந்தித்தார்.  இந்த விஜயம்   இலங்கை விமானப்படையின் 70 வருட நிகவுக்ளுக்காக இலங்கை விமானப்படை தளபதி அவர்களின் அழைப்பை முன்னிட்டே இந்த விஜயம் இடம்பெற்றது.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை