இந்திய விமானப்படை தளபதியினால் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய போர்வீரக்ள் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
10:41am on Monday 26th July 2021
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதுரிய அவர்கள்  பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய அமைதிகாக்கும் படைவீரர்கள் நினைவாக அமையப்பெற்ற நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தி தனது மரியாதையை செலுத்தினர்

இந்த நிகழ்வு  எயார் கொமடோர் பெர்னாடோபிள்ளை அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நிகழ்வு மார்ச் 04 ம் திகதி இடம்பெற்றது.
.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை