இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிறவைமுன்னிட்டு இலங்கை விமானப்படையுடன் இணைந்து இந்திய விமானப்படையினரின் வான் சாகச நிகழ்வுகள்.
3:04pm on Monday 26th July 2021
இலங்கை விமானப்படையானது  தனது 70 வது  வருட நிறைவை எதிர்வரும் மார்ச் 02 ம் திகதி பெருமையுடன் கொண்டாட உள்ளது.

இதனைமுன்னிட்டு இலங்கை விமானப்படையினரின் விமான சாகசங்கள்   2021 மார்ச் 03 ம் திகதி அதிமேதகு ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது இதன்போது இந்திய விமானப்படையின் சாரங், சூர்யகிரண் மற்றும் தேஜாஸ் ஆகிய விமானங்களின் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.

இதன் ஆரம்ப பயிற்சிகள் காலிமுகத்திடலில்  பிப்ரவரி 28 ம் திகதி தொடக்கம் மார்ச் 01 ம் திகதி வரை இடம்பெறும்  இக நிகழ்வை விமானப்படை தளபதி உட்பட பணிப்பாளர்கள் பார்வையிட்டனர் அதன்பின்னர்   இந்திய விமானப்படையினருடன்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் இது தொடர்பாக கலந்துரையாடினார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை