விமானப்படை சேவா வனிதா பிரிவினால் வீடு கையாளிக்கும் வைபவம்.
3:05pm on Tuesday 17th August 2021
விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  விமானப்படையை சேர்ந்த  வாரண்ட் அதிகாரி  அஜந்த  ( ஓய்வுபெற்ற  ) அவர்களுக்கு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . சார்மினி பத்திரன  அவர்களினால்   கடந்த 2021 மார்ச் 25 ம்  திகதி  கையாளிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா நிதியுதவியுடன்  கட்டுநாயக்க  சிவில் போரொயியல் பிரிவினருடன்  இணைந்து கொக்கல   விமானப்படைத்தள  ஊழியர்களும் இணைந்து  செய்து முடித்தனர்  மேலும்   சிவில் பொறியியல்  பிரிவின்  பணிப்பளார்  அவர்களின்  மேற்பார்வையின்  கீழ்இடம்பெற்றது.
    
இந்த நிகழ்வில்  கொக்கல   விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் கலப்பத்தி   மற்றும் அதிகாரிகள்  படைவீரக்ள் கலந்துகொண்டனர் .


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை