விமான பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுவழங்கும் வைபவம்.
11:00am on Tuesday 21st September 2021
இலங்கை விமானப்படை பாதுகாப்பு  பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் தம்மிக டயஸ் அவர்களினால் கடந்த 2021 ஏப்ரல் 06ம் திகதி கொழும்பு  விமானப்படை தலைமையகத்தில் விமான பாதுகாப்பு  விழிப்புணர்வு சுவரொட்டி போட்டிகள் இடம்பெற்றன . இந்த போட்டிகளில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர் அவர்களுக்கான  பரிசில்களை இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் வழங்கிவைத்தார்.

விமான பாதுகாப்பு  விழிப்புணர்வு சுவரொட்டி போட்டிகள் விமான பாதுகாப்பு   பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் தம்மிக்க டயஸ் அவர்களினால் விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது  இதன்போது முதல்மூன்று வெற்றியாளர்கள் தேர்தெடுக்கப்பட்டு  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திர அவர்களினால் பரிசில்கள் வழங்கப்பட்டது  இந்த போட்டிகள் 12 வது  தடவையாகவும் இந்த வருடம் விமானப்படையின் 70 வது  வருட நிறவைமுனிட்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போட்டியில் 237 சுவரொட்டிகள் இடம்பெற்று இருந்தன  இதில் 13 போட்டியாளர்கள் இறுதியாக தெரிவுசெய்யப்பட்டனர் அதில் முதல் மூன்று வெற்றியாளர்களை  விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல்  பாயோ அவர்கள் தெரிவுசெய்தார்  மற்ற 10 வெற்றியாளர்களுக்கும் ஆறுதல்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்ட்டன.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை