அம்பாறை விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
3:37pm on Sunday 12th December 2021
அம்பாறை   விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரியாக   எயார் கொமடோர் குணவர்தன அவர்கள்   கடந்த 2021 ஏப்ரல் 23 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர்  வீரசூரிய     அவர்களினால்  உத்தயோக பூர்வமாக எயார் கொமடோர் குணவர்தன அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.  எயார் கொமடோர்  வீரசூரிய அவர்கள் 2020 ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள்   உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் புதிய கட்டளைஅதிகாரியான எயார் கொமடோர் குணவர்தன அவர்கள் இதற்குமுன்னராக தேசிய பாதுகாப்பு கல்லூரியில் சிரேஷ்ட பணியாக அதிகாரியாக கடமையாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை