இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது
5:13pm on Sunday 12th December 2021
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஆள் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 2011 மே மாதம் 21ஆம் திகதி  கொழும்பு விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள ரைபில் கிறீன் மைதானத்தில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உடன் இணைந்து இடம்பெற்றது

 இந்த நிகழ்வினை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி  பத்திரன  அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டது
 நாட்டில் நிலவும் தொற்றுநோய் காரணமாக இரத்த தட்டுப்பாட்டை  நிவர்த்தி செய்யும் வகையில் மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலை உடன் இணைந்து  இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன

 இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை சுகாதார பிரிவு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜயவீர மற்றும் இலங்கை விமானப்படை செயலாளர் எயார் கோமாடோர் பிரசன்ன பாலசூரிய   கொழும்பு விமான படை கட்டளை அதிகாரி எயார் கோமாடோர் வாசகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை