மட்டக்களப்பு விமானப்படைத்தளத்தினால் இரத்ததான நிகழ்வுகள் இடம்பெற்றது
2:12pm on Thursday 23rd June 2022
மட்டக்களப்பு விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வர்ணசூரிய அவர்களின்  வழிகாட்டலின் கீழ்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து  இரத்த தான நிகழ்வுகள் கடந்த 2022 மே 04  ம்  திகதி இடம்பெற்றது

இரத்த தேவையினை நிவர்த்திசெய்யும் நோக்கில்  இந்த வேலைத்திட்டம்  இடம்பெற்றது இதன்போது படைத்தளத்தின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை