விமானப்படை சேவா வனிதா பிரிவினால் வீடுகையாளிக்கும் வைபவம்.
2:43pm on Thursday 23rd June 2022
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த கோப்ரல் சோமரத்ன   அவர்களுக்கு கடந்த 2022 மே 18 ம்திகதி கொக்கல  விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் திலின  ராஜபக்ஷ அவர்களினால்  கையளிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் சேவா வனிதா நிதியுதவியுடன் கொக்கல விமானப்படைத்தள ஊழியர்களும்  இணைந்து ரத்மலான விமானப்படை தளத்தின் சிவில் பொறியியல் பிரிவினர் செய்துமுடித்தனர்  சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கொக்கல  விமானப்படை கட்டளை அதிகாரி  அதிகாரிகள் படைவீரக்ள் கலந்து கொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை