பத்தரமுல்லை போர்வீரர்கள் நினைவுத்தூபியில் போர்வீரர்கள் தின நிகழ்வுகள்.
2:45pm on Thursday 23rd June 2022
2022 தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு 13வது ஆண்டாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கடந்த  2022  மே 19ம்  திகதி காலையில்  பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் நடைபெற்றது.

முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் உயரிய தியாகத்தை நினைவுகூரும் வகையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் , இந்நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), இராணுவத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் கடற்படைதளபதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பங்குபற்றினர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை