விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த சர்ஜன் பண்டார அவர்களுக்கு கடந்த 2022 ஜூன் 20 ம்திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களினால் கையளிக்கப்பட்டது.
2:05pm on Friday 1st July 2022
தியத்தலாவ   விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் திலின  ராஜபக்ஷ
இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் சேவா வனிதா நிதியுதவியுடன்தியத்தலாவ    விமானப்படைத்தள ஊழியர்களும்  விமானப்படை  சிவில் பொறியியல்  பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தியத்தலாவ  விமானப்படை கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் இந்திக டி சில்வா மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்து கொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை