இலங்கை விமானப்படையின் 36வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் ஹங்குரன்கெந்த
12:18pm on Tuesday 26th July 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிதுருத்தலாகல விமானப்படை தளத்தின் மூலம் ஹங்குரன்கெந்த   ஆரம்பப் பாடசாலையில் கடந்த ஜூலை 12 ம் திகதி  வெற்றிகரமாக நிறைவு பெற்றது. 

தேனிகே  வித்தியாலயத்தின்  ஆரம்பப் பாடசாலையின் பாடசாலை நூலகம் மற்றும் துப்புரவுப் பகுதி என்பன புனரமைக்கப்பட்டதுடன் இப்பாடசாலையில் உள்ள சுமார் 500 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர்.

பிதுருதலாகல விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் துஷார பண்டாரவினால்  புனரமைக்கப்பட்ட பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது  இந்த திட்டத்திற்கான நிதியுதவிகள் சேவா வனிதா பிரிவு மற்றும் பிதுருதலாகள   விமானப்படை தளம் ஆகியவற்றின்மூலம்  வழங்கிவைக்கபட்டயது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை