இலங்கை விமானப்படையின் 37வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் மிஹிரிகமவில்
2:39pm on Friday 29th July 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் மிஹிரிகம விமானப்படை தளத்தின் மூலம்  மிஹிரிகம மீதிதியவெள ஆரம்பப் பாடசாலையில் கடந்த ஜூலை 28ம் திகதி  வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

 இந்த  ஆரம்பப் பாடசாலையின்300 க்கும்  மேற்பட்ட  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  பெற்றார் சந்திப்பு கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு பயன்படும் வகையில்  கருத்தரங்கு மண்டபம் ஓன்று அனைத்து வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு  மேலும் விளையாட்டு உபகாரணம்கள்  நீர் சுற்றிகரிப்பு உபகரணம் சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி ஷர்மினி பத்திரன அவர்களினால் கையளிக்கப்பட்டது

மிஹிரிகம விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் பியுமால் பெர்ணாண்டோ அவர்களின்
மேற்பர்வையின் கீழ்   சேவா வனிதா பிரிவு மற்றும் மிஹிரிகம   விமானப்படை தளம் ஆகியவற்றின் நிதியுதவியின் மூலம்  செய்து முடிக்கப்பட்டது

இந்த நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை