சுதந்திர தினத்தில் வீரவில விமானப்படை முகாமில் ஒரு சிரமதானம்.
3:16pm on Thursday 7th February 2013
 65 ஆவது  சுதந்திர தினத்தில் வீரவில  விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம். டி. ஜெ. வாசனாகே அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வீரவில பிரதேசத்தில்  சிரமதானம் ஒரு நடைபெற்றது. 
 
இதற்காக வீரவிர விமானப்படை முகாமல் 100 விமானப்படை வீரர்கள் மற்றும் வீரங்களைகளும், கிட்டத்தட்ட 50 சிவில் ஆட்கள் கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை