சேவா வனிதா பிரிவில் முல்லைத்திவூ பிரதேசத்தில் அபிவிருத்தி செயல் திட்டம் பற்றி மாநாடு ஒன்று.
11:52am on Friday 15th March 2013
விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் முல்லைத்திவூ பிரதேசத்தில் அபிவிருத்தி செயல் திட்டம் பற்றி மாநாடு ஒன்று 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம்  திகதி  கொழும்பு  விமானப்படை  தலமயகமில்  இடம்பெற்றது.

இதற்காக நலனோம்பு பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் எம். எல். கே. பெரேரா அவர்கள், CWPO எயார் கொமதோரு  டப். எர். ஆர். பி. ரொட்ரிகோ அவர்கள், CQAO எயார் கொமதோரு    ஏ. டப். ஈ. விஜேசூரிய அவர்கள் சேவா வனிதா பிரிவில் கூட்டிணைப்பாளர் குருப் கெப்டன் கெ. ஜி. டி. என். ஜயசிங்க அவர்கள், மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை