விமானப்படை அங்கத்தவர்களுக்காக பேரிடர் கடன்
4:02pm on Monday 20th May 2013
விமானப்படைத் தளபதி ஹர்ஷ அபேவிக்ரம  அவர்களின் வழிகாட்டுதலின் விமானப்படை சேவைசெயிகிற அங்கத்தவர்களுக்காக மற்றும் அவர்களின் குடும்பத்திலுள்ள உருப்பினர்களுக்கு  சிவில் அங்கத்தவர்களுக்கு பேரிடர் கடன்  வழங்கப்படும் விழா ஒன்று விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த விழாவூக்கு விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா அவர்கள், விமானப்படை உத்தியோகத்தர்கள்  மற்றும் சிவில் அங்கத்தவர்கள் கலந்துக் கொண்டார்கள்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை