படை வீரர்களுக்கு ஜனாதிபதியினால் கௌரவம்
11:12am on Wednesday 22nd May 2013
பாதுகாப்பு அமைச்சுயின் ஒழுங்கமைப்பட்ட முப்படை மற்றும் பொவிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வூ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அவர்களின் தலமையின் கடந்த நாள்  பாராளுமன்ற விழையாட்டு மைதானத்தின் நடைபெற்றது.

இந்த வெற்றி விழாவில் பிரதமர் டி.மு. ஜயரத்ன, ஜனபதிபதி செயளாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புத் செயளாளர் கோதாபய  ராஜபக்ஷ, எயார் சீப் மார்ஷல் ரொஷாக் குனதிலக, விமானப்படைத் தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, இராணுவத் தளபதி டெப்டினன் ஜெனரால் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன், ஆகியோர் கலந்து கொள்ளவூள்ளனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை