”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி
9:43am on Friday 31st May 2013

2013 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் தொலொஸ்வல உதிததீர தேரனினால்  தர்ம தேசனா (போதனை உரை) நிகழ்ச்சி இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத் தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம உட்பட விமானப்படை பனிப்பாளர்னகள் மறறும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை