"கெரம்" பற்றி அறிவிக்கும் வேலை அரங்கு ஒன்று
9:04am on Monday 23rd September 2013
"கெரம்" பற்றி அறிவிக்கும் வேலை அரங்கு ஒன்று கடந்த நாள் ரத்மலானை விமானப்படை முகாமில் நடைபெற்றது.

இந்ந வேலைரங்குக்கு கெரம் கூட்டவையில் செயளாளர் திருமதி மதியஸ் அவர்கள் மற்றும் தேசீய கெரம் பயிற்சியாளர் கெரம் கூட்டவையில் தலைவர் திரு மதியஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக ரத்மலானை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் டி.ஏ.டி.ஆர். சேனானாயக அவர்கள்  விமானப்படை கெரம் தலைவர்  விங்க் கமாண்டர் வி.டி.எஸ். சிரிமான்ன அவர்கள், விமானப்படை கெரம் செயளாளர் ஸ்கொட்ரன்லீடர் ஆர்.எஸ்.ஏ.என்.ஈ. ராஜபன்ஷ அவர்கள்,  விமானப்படை உத்தியோகத்தர்கள், மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை