விமானப்படை சேவா வனிதா பிரிவின் உலக குழந்தைகள் தினம் கொண்டாடுகிறது
10:08am on Monday 7th October 2013
விமானப்படை  சேவா வம்னிதா பிரிவின் 2013 ஆம் ஆண்டு  ஒடோபர்மாதம் 01 அம் திகதி  இல் பெலிஅத்தை அமைந்துள்ள காது கேளாதோர் ஒரு சிறப்பு பள்ளியில் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நிகழ்வு சேவா வம்னிதா பிரிவின் தலைவி  திருமதி நீலிகா அபேவிக்ரம  அவர்களிக் யோசனை படி ஏற்பாடு செய்யப்பட்டது.

வீரவில விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெபடன் தில்ஷான் வாசகாகே மற்றும் முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலி வாசனாகே அவர்களின் வழிகாட்டுதலின் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை