கட்டுநாயக்க விமானப்படை முன் பாடசாலை ஆண்டு நிகழ்ச்சி.
11:14am on Friday 29th November 2013
கட்டுநாயக்க விமானப்படை முன் பாடசாலை ஆண்டு நிகழ்ச்சி 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி நீலிகா அபேவிகரம அவர்களின் தலமையின் நடைபெற்றது.

விழா தலைமை விருந்தினர் எண்ணெய்  விளக்கு பாரம்பரியமாக ஆரம்பித்தது. விமானப்படை கட்டுநாயக்க முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஸ்.கே. பதிரன, திருமதி சாமினி  பதிரன, சிரேஷ்ட அதிகாரிகள், விங் கமாண்டர் கே.டி.எஸ். குணவர்தன, தலைமை ஆசிரியர் திருமதி பிரசாந்தி பெரேரா, விமானப்படை சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள், குழந்தைகள் மற்றும் நலம் பெற்றோர்கள் நிகழ்வு சாட்சியாக கலந்து கொண்டனர்.





 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை