முகாங்கள் இடையில் கிரிக்கெட் போட்டி - 2014
6:18pm on Tuesday 19th August 2014
ரயிபல்கீன் விளையாட்டு மைதானத்தின் நடைபெற்ற முகாங்கள் இடையில் கிரிக்கெட் போட்டியில் ஆண் பிரிவில் கட்டுநாயகம்  ரெஜிமன்ட் வின் மற்றும் பெண்பிரிவில்  இரத்மலானை விமானப்படை முகாமும் வெற்றி பெற்றது.


இங்கு கடைசி போட்டியில் கடைசி தின பிரதம அதிதியாக தேசிய மகளிர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவர்கள் திரு ஜயந்த அமரசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டனர். மேலும் விமானப்படையின் கிரிக்கெட் தலைவர் எயார் கொமடோர் ஜே.எஸ்.ஐ. விஜேமான்ன, எயார் கொமடோர் கே.எப்.ஆர். பெர்னாண்டோ, கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகதரி எயார் கொமடோர் டி.ஜே.சி வீரக்கோன்  மற்றும் அதிகாரிகள் இந்த பரிசுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை