விமானப்படைதிறந்த பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – 2015
3:37pm on Friday 19th June 2015
இலங்கை விமானப்படை ஒழுங்கமைக்கப்பட்ட விமானப்படைதிறந்த பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதிலிருந்து 14 ஆம் திகதி வரை தும்முல்லை  விமானப்படை சுகாதார மேலாண்மை மையமில் நடைபெற்றது. இதற்காக 300 க்கு அதிக போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள்.

நிலுக கருனாரத்ன மற்றும் அசினி ரத்னசிரி ஆண்கள் பெண்கள்திறந்த சாம்பியன்ஷிப் வெற்றி பெற்றது.

இங்கு பரிசுகள் வழுங்கும் விழாவூக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குணதிலக,  விமானப்படை தலைமைத் தளபதி எயார் வைஸ்

மார்ஷல் ககன் புளத்சிங்கள,  விமானப்படை பூப்பந்து  தலைவர் குருப் கெப்டன் ஆர். சேனாநாயக , கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை