பல்லெகெலே ரிட்ஜ் விடுமுறைக் களிப்பிடம் மற்றும் நீச்சல் தடாகம் திறந்த வைத்தார்
10:01am on Saturday 24th October 2015
பல்லெகெலே ரிட்ஜ் விடுமுறைக் களிப்பிடம் மற்றும் நீச்சல் தடாகம் திறந்த வைத்தார்
பல்லெகெலே புதிதாக கட்டப்பட்ட ரிட்ஜ் விடுமுறைக் களிப்பிடம் மற்றும் நீச்சல் தடாகம் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள தலமையில் திறந்துவைத்தார்.

இந்த திட்டம் விமானப்படை சிவில் இன்ஜினியரிங் இயக்குநரகம் மேற்பார்வையின் கீழ் விமானப்படை நிலையம் சிகிரியா நடத்தப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பனிப்பாள சபை அதிகாரிகள் சீகிரிய விமானப்படை முகாமின் கட்டளை அததிகாரி உட்பட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


 



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை