பொபி தினத்தில் போர் வீரர்களுக்கு கௌரவம்
3:25pm on Monday 9th November 2015
இலங்கை ஓய்வு பெற்றவர்களின் சங்கமம் ஒழுங்கமைக்கப்பட்ட பொபிமல் கொண்டாட தினத்தில் போர் வீரர்களுக்கு கௌரவம் வழங்கும் விழா ஒன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி விகார மகா தேவி உத்தியானயத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி இந்த விழாவூக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிஷாந்த த. சில்வா மற்றும் கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஆர்.சி. விஜேகுனரத்ன என்று அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை