திஸ்ஸமஹாராம தீ விபத்து
2:32pm on Tuesday 26th April 2011
இன்று காலை அதாவது 24.04.2011ம் திகதியன்று திஸ்ஸமஹாராம நகரில்  ஏற்பட்ட மிகவும்  பிரமான்டமான தீவிபத்தினை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படை வீரவில முகாம் தீயனைப்பு படைவீரர்களால் முடிந்தது.

எனவே இம்முயற்ச்சிக்கு சுமார் 5 தீயனைப்பு படைவீரர்கள் பங்குபற்றியதுடன் கடைத்தெருவில் பல கட்டிடங்களுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தினை இவர்களால் தடுக்க முடிந்தமை விஷேட அம்சமாகும்.









airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை