பத்தரமுல்லை இந்திய அமைதிப்படை நினைவுக்கு மலர் அஞ்சலி
2:30pm on Tuesday 8th November 2016
பத்தரமுல்லை இந்திய அமைதிப்படை நினைவுக்கு  மலர்  அஞ்சலி வழங்கும்  விழா ஒன்று கடந்த நாள் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஜீ.மொஹான் குமார்    அவர்களின் தலமையில் நடைபெற்றது.

இந்த விழா 2016 ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் 4 ஆம் திகதி பத்தரமுல்லை இந்திய அமைதிப்படை நினைவு முன் நடைபெற்றது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை