முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்
7:52pm on Tuesday 22nd November 2016
கட்டுநாயக்க விமானப்படை முகாமில் சேவா வனிதா பிரிவின் 2016ஆம் ஆண்டு  நவம்பர்  16 ஆம் திகதி முல்லேரியா மனநேய் மருத்துவமனையில்  பிச்சை  கொடுத்து திட்டம்   ஏற்பாடு செய்யப்பட்டது.

கட்டுனாயம விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் சாகர கொடகதெனிய  திருமதி எஸ் கொடகதெனிய மற்றும்  சேவா வனிதா பிரிவின் பொறுப்பு அதிகாரி விங் கமாண்டர்  கேடீஎஸ் குணவர்தன   மற்றும் விமானப்படை பேஸ் கட்டுநாயக்க சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் இன்  நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை