விமானப்படை மருத்துவமனை திறந்து வைத்தார்
5:27pm on Friday 2nd June 2017
இலங்கை விமானப்படை தியத்தலாவையில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனை விமானப்படைத் தளாதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களின் தலமையின் 2017 ஆம் ஆண்டு ஜூனி மாதம் 01 ஆம் திகதி  திறந்து வைத்தார்கள்.

விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி  விமானப்படை தலைமை தலைவர் எயார் வயிஸ் மார்ஷல்  டீ.எல்.எஸ் டயஸ்  தியத்தலாவை  விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரநேந்டோ மற்றும் மூத்த அதிகாரிகள்  அதிகாரிகள் மேலும் இந்த விழாவூக்கு கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை